காமத்தீ

| |

நான் ஏற்றா வில்லென கண்களும்
நேர் நோக்கா குனிந்த முகமும் என
அழகியலின் அத்துணை அம்சமும்
அடங்கிய பெண் ஓவியம் நீயடி ,
ஒவ்வொரு முறை
படிக்கும் போதும் ,
புதிரான அர்த்தம
தரும் கவிதையும்.
அன்பிலகனத்தின் அர்த்தமுமாய் ,
என்னுள் யாவுமகி நிற்கிறாய் .
காமத்தீயை நம் உடலோடு
உடல் பொருத்தி அணைத்து விட்டோம்,
காதலின் அருமை உணர்வித்த
உன்னை பிரிய இயலாமல்
எனது கடமைக்காக செல்கிறேன்
மலர்ந்த முகத்தோடு வழி அனுப்பு .
உன் கணவன் வரும் முன்.

0 comments: