நிராசைகள்

| | 0 comments

இரு பெரு நதிகளின் சங்கம காட்டாற்றில்
விழுந்த சிற்றிலை என பயணிக்கிறேன்,
காட்டாற்றின் விதிகளுக்கு உட்பட்டு.
நானும் காட்டாரோ என்ற பிரம்மையில் ,
காட்டற்றிகோ என்னை கரை சேர்ப்பதில் கவனம் ,
எனக்கோ பயணிக்க ஆசை. என் செய்வேன் நான்
| | 0 comments

அன்பெனும் ஆயுதத்தால் தாக்கி விட்டு
ஆயிரம் சமாதானம் சொல்ல்கிறாய் உன் மௌனதிற்காக
| | 0 comments

உயிரில் கலந்திட்ட உறவுகளின் அன்பின் முன் ஊமை ஆகிறேன் .
| | 1 comments

அடைமழை நின்ற போதும் நில்லா தூவனமாய் உன் நினைவுகள் .

நேசம்

| | 1 comments

உன்னுடனான நேசத்தில் தொலைந்தது நான் மட்டும் அல்ல
எனக்கான அன்பின் தேடலும் தான்.

காதல் கொண்டேன்

| | 1 comments

காதல் கொண்ட இரு இதயங்களை கண்டேன்
நானும் காதல் மேல் காதல் கொண்டேன்

ஆசை

| | 2 comments

நீ தினம் தினம் சாயம் பூசி அழகு பார்க்கும நகமாய்
பிறக்க ஆசை பட்டேன் ஒருநாள் நீ என்னை வெட்டி
குப்பையில் எரிவாய் என்பதை அறியாமல்