அன்னையின் ஆணை

| |

தொட்டு பார்க்க ஆசைதான்
தொட்டால் அழ மாட்டாயே ?
கொஞ்சம் அமைதியை - இரு
ஒரே ஒரு முத்தம் மட்டும் கொடுத்து கொள்ளிகிறேன்
யாரிடமும் சொல்லிவிடதே
மிக முக்கியமாக - என்னவளிடம்
ஆம் வெளியிலிருந்து வந்தவுடன்
உன்னை தொட கூடாதம் - உன்
அன்னையின் ஆணை !!!

- செந்தில் குமார்

0 comments: