தமையன் எனும் தாய்

| |

காய பட்ட இதயத்துக்கு
உன் அன்பெனும் மருந்திட்டாய்
நான் இளைப்பாற
உன் தோள் தந்தாய்
என்னை எனக்காக வாழ சொன்னாய்
தமையனாய் வந்து என்
துன்பம் கலைந்தாய்
தாயாய் வந்தென்னை ஆட்கொண்ட தமையா
மீண்டும் ஒரு ஜென்மம் எனில்
உனக்கு தனயனாகும் வரம் தா!!!

0 comments: