அழகன்

| |

சிற்பங்களும் சிந்தை மயங்கிடும்
உன் சிறு புன்னகை கண்டு
நான் எம்மாத்திரம் ?
உன் இதழ் உதிர்க்கும்
ஒவ்வொரு சிறு வார்த்தைகளும்
என்னுள் காவியமாகின்றன .

0 comments: