மேகம்

| |


புவிதனை குளிர்விக்க
வானெங்கும் ஒளி விளக்கேற்றி
மேல தாளம் முழங்கிட
நின் கரம் நான் பற்ற
நீயோ நாணம கொண்டு
காற்றோடு ஓடுகிறாய்
உன்னை பின்தொடர்ந்து
அனைத்தில் நீ என்னுள்ளும்
நான் உன்னுள்ளும்
உருகி இணைகிறோம் .

0 comments: