காதல்

| |

இதழ்கள் பேசும்
கண்கள் பேசும்
கைகள் கூட பேசும் - ஆனால்
இன்று தான் கூந்தல் பேச காண்கிறேன்
பெண்ணே நீ சிக்கெடுத்து வீசிய
கூந்தலுடன் நான் பேசும் போது
இது தான் காதலா?

- செந்தில் குமார்

0 comments: