காம கொலைகள்

| |

மோகம் கொண்டு திரிகையில் தெரிந்ததில்லை
உனது நிலைப்பாடு பெற்றுடுத்த பின் தான் தெரிகிறதோ ?
நீ கொண்ட இச்சைக்கு ஞாயம் கற்பிக்க ,
முதல் மூச்சு கூட முழுதாய் விடாத பிஞ்சை கொல்வதா ?

0 comments: