மீனவ பெண்

| |

இப்போதெல்லாம் கனக்கிறது
நெஞ்சம் உன்னை வழியனுப்ப ,
மீண்டும் இப்படி ஒரு கணம் கிடைக்குமா
என்ற பயமும் கூட .
தண்ணீரில் நீ செல்ல கண்ணீரோடு
நாங்கள் காத்திருக்க .
யாரோ சொன்னார்கள்
மீன் பிடிக்க சென்றவர்களை காணவில்லையாம்
மீண்டும் நீ வருவாயோ ?

0 comments: