| |

சிற்றளைகளின் சலனத்தில் மகிழ்ந்திருந்தேன் ,
சட்டென தோன்றிய பேரலை ஒன்று
கொண்ட மட்டும் தாக்கி விட்டு
ஏதும் அறியா பிள்ளையென அடங்கியது .

0 comments: