விடை கொடு

| |

ஒரு சில வினாடிகளே ஆயினும்
மகிழ்வின் உச்சத்தையும்
வெறுமையின் கொடுமையையும்
ஒரு சேர உணர்ந்து விட்டு
செயற்கையாய் ஒரு புன்னகை சிந்தி
கடக்க இயலா நெடும் பயணத்தை தொடர்ந்துவிட்டேன்
விநாடி முள்கள் இதையத்தை பதம் பார்ப்பதையும் மறைத்து

0 comments: