| |

நிகழ்கால நிதர்சனங்களின் முன்
கடந்தகால நினைவுகள் அனைத்தும்
கட்டாயத்தின் பேரில் கல்லறைக்கு அனுப்ப படுகின்றன.
கால மாற்றத்தில் அற்புதங்கள் ,அர்பங்கலாகவும்
அர்பங்கள் அற்புதங்கலாகவும் உருமாறி கொள்கின்றன.

0 comments: