| |

ஒரு நாளில் அரைகுறையாய் வாழ்ந்ததில்
என்னுள் முழுதாய் மெல்ல உள்ளே வந்து விட்டாய்
என்னையும் அறியாமல் ,நீ வகுத்த வரையறை கண்டு
கால தேவனின் ஓட்டத்தை ,பன் முறை பெருக்க
எண்ணி அவன் பின் ஓட முயன்றேன் ,
அவனோ மோகம் கொண்ட காதலனாய்
வினாடிகளை ஸ்தம்பிக்க செய்து
என்னை கொள்ளாமல் கொள்கிறான்

0 comments: