| |

மழை நின்ற வானத்தின் ,சிறு தூறல் ஒன்றினை
கையிரென கொண்டு பேரண்ட வெளியிணை
அடைய முயர்த்சித்ததில் எதிரே வந்த தூறல் ஒன்றின்
நுனி பட்டு தவறி விழுந்தேன் .விழுந்த இடம் மேலும்பி
பறக்க நினைக்கும் பறவையின் சிறகென்பதாள் .
இட்சிறகை பற்றி கொண்டே பேரண்ட வெளியிணை
அடைய பயணம் கொள்கிறேன் .

0 comments: