காதல்

| |

உன் மனதை மௌனங்களால் பூட்டி
வைத்து , என்னுள் பூகம்பளுகுக்கான
அறிகுறியை கொணர்கிறாய் .
உன் மௌனம திறக்கும் சாவியை
தேடுவதிலேய எனது நாட்கள் நகர்கின்றன

அருவமாகி போன நினைவுகள் அத்துனையும்
உருவம் கொண்டு உயிர் வாழ துடிக்கின்றன
நீ சொன்ன வார்த்தை கேட்டு .

0 comments: